இடுகைகள்

ஊழலை ஒழிக்கும் பா.ஜ.க,

படம்
 பாமக- பாஜக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது: பாமகவுக்கு 10 மக்களவை தொகுதிகள் . தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்.19ம் தேதி நடக்கிறது. குறிப்பாக தென் மாநிலங்களுக்கான தேர்தல் முதல் 2 கட்டத்தில் முடிகிறது.  இதையொட்டி, கடந்த சில வாரங்களாகவே தென் மாநிலங்களை சுற்றி சுற்றி வருகிறார் பிரதமர் மோடி. தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே 5வது முறை அடுத்தடுத்து விசிட் அடித்து உள்ளார் பிரதமர் மோடி. கடந்த 15ம் தேதி கன்னியாகுமரியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக கோவையில் ரோடு ஷோவில் நேற்று பங்கேற்றார். இதற்காக நேற்று மாலை 5.45 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் பாஜ கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ரோடு ஷோ நடக்கும் சாய்பாபா காலனி பகுதிக்கு மாலை 6.10 மணியளவில் வந்தார். அங்கிருந்து ரோடு ஷோ தொடங்கியது. திறந்த வாகனத்தில் நின்றுகொண்டு பிரதமர் மோடி பொதுமக்களை பார்த்து கைகளை அசைத்தபடி வந்தார். அந்த வாகனத்தில் மோடியுடன் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன்,

மகா கொள்ளை!

படம்
  உண்மையான ஊழல் கட்சி பா.ஜ.க.தான் என்பது தேர்தல் பத்திர ஊழல் மூலம் அம்பலமாகியுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் சபர்மதி - ஆக்ரா அதிவிரைவு ரயில் தடம்புரண்டு விபத்து. ஐ போன் ஆர்டர் ரத்தால் மன உளைச்சல் வாடிக்கையாளருக்கு பிளிப்கார்ட் ரூ.10,000 நஷ்டஈடு தர உத்தரவு: நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி. "மின்னணு வாக்கு இயந்திரமின்றி மோடியால் வெல்ல முடியாது."ராகுல்காந்தி. தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.8,250 கோடி வசூலித்த பாஜக: புதிய ஆவணங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம். ரூ.966 கோடி.    தேர்தல் பத்திரம்  கொடுத்த நிறுவனத்துக்கு ரூ.14,400 கோடிக்கு ஒப்பந்தம்-  பாஜகவின்  ஊழல் . உலக மகா கொள்ளை தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் நாளுக்கு நாள் புதிய புதிய, அதிர்ச்சிகரமான விபரங்கள் வெளியாகி வருகின்றன.  2017ல் நாடாளு மன்றத்தில் தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மோடி அரசு கொண்டு வந்த போது அது தொடர்பான விவாதத்தில் அப்போது நாடாளு மன்ற உறுப்பினராக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம்  யெச்சூரி, மிகக் கடுமையான முறையில் எதிர்த்து வாதிட்டார்.  அந்த சட்ட

ஆணையமே சர்ச்சைக்குரியது

படம்
ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.10.5 லட்சம் பறிமுதல்  சுத்தமான உளுந்துல செஞ்ச வடைக்கு நான் உத்திரவாதம்.மோடியை விடாமல் துரத்தும் வடை பிரசாரம். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 21 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை புதிய வழக்குப்பதிவு! ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மறுக்கப்படும் ஜனநாயக உரிமை. பல ஆண்டுகளாக நடத்தப்படாத சட்டமன்றத் தேர்தல். தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் கைதான பாஜக மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம் சிறையில் அடைப்பு. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன: தலைமை செயலகத்தில் அரசு விளம்பர படங்கள் அகற்றம். தேர்தல் ஆணையமே சர்ச்சைக்குரியது தேர்­தல்­தான் சர்ச்­சைக்­கு­ரி­ய­தாக இருக்­கும் என்­றால் பா.ஜ.க.வின் காலத்­தில் தேர்­தல் ‘ஆணை­யமே’ சர்ச்­சைக்­கு­ரி­ய­தாக ஆகி­விட்­டது! இந்­திய நாடா­ளு­மன்­றத்­துக்கு தேர்­தல் தேதியை எப்­போது அறி­விப்­பார்­கள், தேர்­தல

ஊழலை மறைக்க?

படம்
  மீனவர்கள் விவகாரம்: “இந்தியா-இலங்கை கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தை கூட்டுக!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  குன்னூரில் வேகமெடுக்கும் காட்டுத்தீ: தீயணைப்பு துறையினர் திணறல். அதானி குழுமம் மீது லஞ்சப் புகார்: அமெரிக்கா விசாரணை. மக்களவைத் தேர்தல் தேதியை இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். சீரம் நிறுவனம் பா.ஜ.க விற்கு ரூ.502 கோடி நிதி கொரோனா தடுப்பூசியை மாநில அரசுகள் வாங்க அனுமதி தராததன் பின்னணி வெட்டவெளிச்சமானது ராகுல் காந்தி யாத்திரை மும்பையில் நாளை நிறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் பங்கேற்பு. பங்கு மூலதனம் ரூ.130 கோடிதான். ஆனால்பாஜகவுக்குதேர்தல்நிதிரூ.410கோடி.அம்பானி நிறுவனம் குவிக் சப்ளை செய்ன் தாராளம். பாஜகவின் ஊழலை  மறைக்க எஸ்பிஐ  வங்கி முயற்சி தேர்தல் பத்திர விவரங்களை வெளி யிட்டுள்ள எஸ்பிஐ வங்கியானது, எந்தெந்த நிறுவனம், எந்தெந்த அர சியல் கட்சிகளுக்கு நிதி வழங்கி யுள்ளன என்பதை அறிவதற்கு வசதி யாக தேர்தல் பத்திரங்களின் பிரத்யேக எண்களை வெளியிடாதது ஏன்?  என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் எந்த தேதியில் யாரால் வாங்கப்பட

ஊழல் முகம் தெரிந்து போனதே!

படம்
ஹைதராபாத் நானாகிராமில் தினமும் 20 லட்ச ரூபாய்க்கு கஞ்சா விற்ற பெண்மணி கைது. ஒரே நாடு, ஒரே தேர்தல்' ஆய்வுக் குழு தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் தாக்கல் செய்தது. தமிழ்நாடு 10 ஆண்டு பா.ஜ ஆட்சியில் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள்: ஒன்றிய அரசின் துரோகத்தை பட்டியலிட்ட பயணிகள்.   தெலுங்கானா தாசில்தார் ரஜினி என்பவர் வீட்டில் ரூ.20 கோடி மதிப்பு சொத்துக்கள் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி மோடி வருகை .குமரியில் மீன் பிடிக்க ,கடலுக்குள் செல்லத் தடை. இரட்டை இலை சின்னம் விவகாரம் எடப்பாடிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு - இந்த பத்திரங்கள் யாருக்குப் போய் சேர்ந்தது என்பது தெரிந்ததுதானே? பா.ஜ.க.வின் முகத்திரையைக் கிழித்து அதன் ஊழல் முகத்தை அம்பலப்படுத்தி விட்டது உச்சநீதிமன்றம். பாஜகவின் ஊழல் முகம் தெரிந்து போனதே! தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அரசியல் சாசன அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் வசமாக சிக்கிக் கொண்டது ஒன்றிய பா.ஜ.க. அரசு. ஊழலை சட்டபூர்வமாக ஆக்கிக் கொள்வதில் கைதேர்ந்தவர்கள் பா.ஜ.க.வினர். தேர்தல் பத்திரங்களின் ம