விதி மீறிய
“End to End Encryption-ஐ உடைக்க இந்திய அரசு எங்களை கட்டாயப் படுத்தினால் நாட்டை விட்டு வெளியேறிவிடுவோம்-டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப். தெலங்கானாவில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை பாஜக ரத்து செய்யும்! - அமித் ஷா. கோவை கரி வரதராஜ பெருமாள் கோவிலில் அம்மனின் தாலி, பொன் குண்டுகள், வெள்ளி பூணால் திருட்டு... திருடியதை ஒப்புக்கொண்ட நிலையில் அர்ச்சகர் ஸ்ரீவாத்சாங்கன் என்பவர் கைது. அவதூறு,வெறுப்பு பரப்புரை செய்த்தற்காகஒரு பிரதமர் (மோடி)க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது இதுவே முதல்முறை.-ஜெயராம் ரமேஷ். பெண்கள் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாயைவிரும்பவில்லை.வேலையையும் விரும்பவில்லை.அவர்கள் ராமர் கோவிலை தான் விரும்பினார்கள். அதைமோடிநிறைவேற்றிவிட்டார்.எனவேமீண்டும் மோடி தான் பிரதமர். -நடிகர் சுரேஷ் கோபி. தூத்துக்குடியில் கனிமொழி தோல்வி உறுதி.மோடி அலையில் அவர் அடித்துச் செல்லப்படுவார்.எங்கள் வேட்பாளர் வெற்றி உறுதி.-ஜி.கே.வாசன். நெறி தவறிய - விதி மீறிய மோடியின் உரைகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகும் என்றுதேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்