வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களில் புத்தர் சிலை இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக வெளிநாடுகளில் இயங்கும் இலங்கைத் தூதரகங்கள் ஐம்பதிற்கும் புத்தர் சிலைகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதற்கான ஆணையை வெளியிடுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?