கழிவு டயர்களும் சிற்பங்களாகலாம்.

கீழே காணப்படும் சிற்பங்கள் அனைத்தும் வீசி எறியப்பட்ட கழிவு டயர்களால்.உருவானது.












இப்போது கழிவு டயர்கள் பற்றி சிறிது பார்ப்போமா?
ஆண்டுதோறும்1 பில்லியன் டயர்கள் செயற்கை ரப்பர், இயற்கை ரப்பர், கார்பன் , பாலியஸ்டர் இழைகள், மற்றும் இரும்பு கம்பிகள் கொண்டு,  உற்பத்தி செய்யப்படுகின்றன, டயர்கள் பல்வேறுசூழல்களிலும் உழைத்திட டயர்கள் 28 % இயற்கை ரப்பர், 28 % செயற்கை ரப்பர் (கச்சா எண்ணெய் இருந்து தயாரிக்கப்படுகிறது), மற்றும் 28 சதவீதம் கார்பன்கள் பயன்படுத்தி தரமான டயர்கள் செய்யப்படுகிறது. 
முதல் 84%போக மீதி 16 %டயரை மென்மையாக்கும் (ஹைட்ரோகார்பன் எண்ணெய், ரெசின்கள்), Antidegradants (பாரா-phenylenediamine, பாராஃப்பின்), Curatives சல்பர், துத்தநாக ஆக்ஸைடு, ஸ்ட்டியரிக் அமிலம் போன்றவையாகும்.
டயர்களை எரித்தால் - அது வளிமண்டலம் மற்றும் நிலத்தடி நீரையும் நச்சாக்கும் நச்சு வாயுக்களை வெளியிடும். உற்பத்தியாளர்கள் இப்போது அதிகமாக நீடிக்கக்கூடிய மற்றும் மறு சுழற்சிபொருட்கள்,நச்சுத்தன்மையற்றடயர்கள் தயாரிப்பது பரிசோதித்து வருகின்றனர்.
அதில் அவர்கள் வெற்றி பெற்று வளி,நீர் நிலைகள் மற்றும் நம்மையும் காப்பாற்ற வேண்டும்.
________________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?