இடுகைகள்

ஜனவரி, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு அவசர செய்தி.....,

படம்
உலக நாயகன் கமல்ஹாசன் ரசிகர்கள் பக்குவப்பட்டவர்கள் .கட்டுப்பாட்டோடு இருப்பவர்கள் என்பதற்கு பல உதாரணங்களைக்கூறலாம். இப்போது இசுலாமிய எதிர்ப்பு என்பதெல்லாம் தாண்டி விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்கப்பட்டதன் நோக்கம்  ஆளுங்கட்சியின் அரசியல் ,சொந்த வெறுப்பு,பழிவாங்கல் என்று தெரிந்தும் கட்டுப்பாட்டுடன் இருப்பது கண்டிப்பாக வரவேற்கப்படவேண்டிய விடயம்தான். இதோ நண்பர் கோவிந்தராஜூ பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள இரு வேண்டு கோள்கள். கமல்ஹாசன் ரசிகர்கள் அனைவரும் எத்தனை தடைகள் போட்டாலும் திரையரங்கில்தான் பார்ப்பேன்.திருட்டு விசிடி யில் பார்க்கமாட்டேன் என்று உறுதியுடன் இருந்தாலே  போதும்.  அது என்ன கரை என்பது புரியும்.ஆனால் திரையரங்கை தாக்க அக்கரை வேட்டியில் வர மாட்டார்கள் என்பதும்.இசுலாமிய வேடம்தரித்து வருவார்கள் என்பதும் புரியாதவர்களா நீங்கள்.? ------------------------------------------------------------------------------------------------------------------------------------- அம்மாவின் அருள்வாக்கு, இத்தனை நாட்களுக்குப்பிறகு நம்மை ஆளும் அம்மா வாயைத்திறந்துள்ளார்.பொதுவாக இது போன

சின்னப்பிள்ளைத்தனம்,

படம்
பெங்களூருவில் 17  திரையரங்குகள்     விஸ்வரூபம் பட பிரச்சினையில் நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழக நடிகர்கள் -இயக்குனர்கள் மற்றையோர் ஆதரவு தெரிவித் துள்ளனர். ஆனால் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற அதிமுக தொழிற்சங்கம் மட்டும் முக்கிய வேலையில் இருப்பதால் இன்னமும் கருத்துகூட தெரிவிக்க வில்லை. முக்கிய வேலை? நடிகர் சரத் குமார் தனது அதிமுக ஓட்டுகட்சியை பலப்படுத்திவருவதுதான். ஆனால் இந்திய அளவில் ஆதரவு வார்த்தைகள் கமல்ஹாசனுக்கு பெருகி வருகிறது.ஆனால் இது பொன்றவற்றை நம் அம்மையார் கண்டு கொள்ளவே மாட்டார்.அவருக்கு பலி வாங்கல் மட்டுமே கவனத்தில் இருக்கு.சாலைப்பணியாளர்களுக்கு பணி வழங்க்கக்கூறி நீதிமன்றம் உத்திரவிட்டப்பின்னரும் என்ன செய்தார் என்பது நாம் அறியாததல்ல.இப்போது மக்கள் நலப்பணியாளர்கள் அம்மாவின் கண்பார்வைக்கு  ஆண்டுக்கணக்கில் தீர்ப்புக்குப்பின்னரும் காத்திருக்கிறார்கள். தான் மட்டும் நீதிமன்றம் செல்ல வாய்தா வாங்குவது மற்றவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டுவதுமே அவரின் பொழுது போக்காகி விட்டது. ஸ்டாலின்,கருணாநிதி போன்றோரை சிறையில் தள்ளிவிட்டு பின்னர் வழக்குக்கு காரணம் தேடி கிடைக்காமல் அவர்

பூனை வெளியே வந்து விட்டது

படம்
சாதாரண விஸ்வரூபம் படம் இப்படி விஸ்வரூபம் எடுக்க ஆளுவோரின் சொந்த காழ்ப்புணர்ச்சிதான் . இதற்கு இசுலாமிய தலைவர்களபகடைகளாகஆக்கப்பட்டுள்ளனர்.அவர்களை தூண்டி விட்டதே அரசாள்வோர்தான் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது.  .தடை விதிப்பு நீக்கப்பட்டதும் பொறுப்பான அரசு படத்தை வெளியிட ஒத்துழைப்பு தந்திருக்க வெண்டும்.சுமுகமாக இல்லாவிட்டால் பாதுகாப்பு கொடுக்க வெண்டும். ஆனால் ஜெயா அரசோ இரவோடு சென்று தடையை வாங்கி படத்தை வெளியிடச்செய்யாமல் போராடுகிறது.   .இது இசுலாமிய மக்கள் எதிர்ப்பை வைத்து செய்யப்படும் சுய நல அரசியல். இங்கும் தடை நீக்கம் வந்து விட்டால் உச்ச நீதி மன்றம் சென்றாவது படத்தை வர விடாமல் தடுக்க அரசு வழக்குரைஞர்களுக்கு  உத்திரவிடப்பட்டுள்ளதாம். தனது ஜெயா டிவிக்கு படத்தை விற்காதது இவ்வளவு பெரிய குற்றமா? ரசிகர்கள் கூடி வெளியெ நிற்கையில் காவல்துறையினர் திரையரங்கை கட்டுப்பாட்டில் கொண்டுவந்து நிற்கையில் உள்ளெ வைக்கப்பட்டிருக்கும் கமல் பட பதாகைகள் தீவைத்து கொளுத்தப்படுகிறதாம்.அது எப்படி சாத்தியம்தீவைத்தது யார்?இருவர் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு பொய் விட்டார்கள் என்ற

இதை செய்வாரா கமல்ஹாசன்?

படம்
 விஸ்வரூபம் படம் வெளிவரக்கூடாது என்பதில் இசுலாமிய  சில தலைவர் களை விட தமிழக் அரசுதான் தீவிரவாதியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானிலும் ,பாகிஸ்தானிலும் கூட படம் வெளியாவதில் இத்தனை கடுமை இராது. ஆனால் தமிழக  அரசு  தடை வெறி விஸ்வரூபமாக இருக்கிறது. நேற்று இரவு தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வில் புதன்கிழமை மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும், அதுவரை தீர்ப்பை நிறுத்திவைக்குமாறும் தமிழக அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.  ஆனால், நீதிபதி கே.வெங்கட்ராமன் இந்தக் கோரிக்கையை நிராகரித்தார். இதைத் தொடர்ந்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஏ.நவநீதகிருஷ்ணன் தலைமையிலான வழக்குரைஞர்கள், நீதிபதி எலிபி தர்மாராவின் வீட்டிற்கு செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்குச் சென்று முறையிட்டனர். அவர்களிடம் பேசிய நீதிபதி இப்போது முதல் அமர்வுக்கான நீதிபதி இல்லாததால், புதன்கிழமை காலை 10.30 மணிக்கு முதல் அமர்வில் இது தொடர்பாக முறையிடுமாறும், இந்த வழக்கை முதல் வழக்காக விசாரிப்பதாகவும் அவர்களிடம் கூறினார். ஏன் தமிழ் நாட்டு அரசுக்கு இந்த தடை வெ

தடைகளை தகர்த்து வெளிவருகிறது "விஸ்வரூபம்"

படம்
கமலஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடைகளை தகர்த்து வெளிவருகிறது "விஸ்வரூபம்" உயர்நீதிமன்றம் தீர்ப்பு . இரவு 10 மணிக்கு வெளியானது.

விஸ்வரூபம்44 திரையிடல்களில் 3.43 கோடிகளை வசூலித்துள்ளது

படம்
இன்று  இரவு 10 மணிக்குத்தான் நீதிபதி தீர்ப்பை வழங்குவதாக அறிவித்து விட்டார். காவல்துறையினரோ அப்பகுதியில் உள்ள கடைகளை அடை க்கக் கூறி பதட்டத்தை எற்படுத்திவருகிறார்களாம் . விஸ்வரூபம் ஆரம்பம் முதலே பிரச்னைகளின் விஸ்வரூபமாகத்தான் இருக்கிறது.ஆனால் இவை அனைத்தும் தேவையற்ற பிரச்னைகள்தான்.சின்ன விடயத்தை பெரிதாக்கியதில் கண்டிப்பாக உள்நோக்கம் இருக்கிறது.தடை கேட்டவர்களுக்கு மட்டுமின்றி ,தடை கொடுத்த அரசுக்கும்.இது பற்றி நாம் பல முறை பல வழிகளில் பார்த்தாகி விட்டது. ஆனால் பீஜே எனப்படும் இசுலாமிய சீர்திருத்தவாதி என்று தன்னை நம்பிக்கொண்டிருக்கும் நபர் உள்நோக்கம் பற்றித்தான் கவலையாக இருக்கிறது. விஸ்வரூபத்தை சாக்காக வைத்து தமிழக மக்களையே இரண்டாக்கி விடுவார் போலிருக்கிறது.தன்னை உயர்த்தி பிடிக்க வழி தேடிக்கொண்டு உணர்வுடன் மட்டும் இருந்த அவர் இன்று போடும் ஆட்டம் கொஞ்சம் அதிகம்தான்.அரசு அவரை கொஞ்சம் கவனத்தில் கொள்ளாவிட்டால்  மதக்கலவரம் தமிழத்தில் நிச்சயம்.அந்த நபர் படத்தில் இசுலாமிய எதிர்ப்பை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு இப்போது கமல்ஹாசன் என்ற தனி மனிதனை தரக்குறைவாக விமர்சித்து பேசி வருகிறார். அது

அரசு தடை செய்ய வேண்டியது

படம்
கமல்ஹாசனின் ரசிகன் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் அமீர் நிறைய விளக்கெண்ணையில் வதக்கிய வெண்டைக்காய் களை சாப்பிடுவார் போலிருக்கிறது. அவரின் அறிக்கை அப்படித்தான் இருக்கிறது.அதில் பொதுவான தமிழக இயக்குனர தான் என்ற நட்நிலை காணாமல் பொய் அடிப்படை வாதம் தான் வெளிப்படுகிறது.  ஆயிரத்தெட்டு முற்போக்குகளை பேசினாலும் தானும் ஒரு அடிப்படைவாத இசுலாமியந்தான் என்பதை அவரின் இந்த அறிக்கை வெளிச்சம் போட்டுவிட்டது.இவர் மட்டும் இந்துவை வைத்து" ராம் "என்ற மனநிலை பிரண்ட கதை யை எடுக்கலாம்.இந்துக்கள் எல்லாரும் என்ன மனநிலை சரியில்லாதவர்களா? இப்படி எல்லாம் மற்றவர்களுக்கு கேட்க முடியாதா?இதற்கு மட்டும் கருத்து சுதந்திரம் எங்கிருந்து வரும்?அடுத்த படம் ஆதிபகவன் என்று எடுக்கும் படத்திலும் இந்துக்களைத்தானெ படம் எடுக்கிறார்.இப்படி எல்லாம் கேட்டுக்கொண்டே போனால் படமே எடுக்க முடியாது. இவர் இந்துக்கள் மிக்க நாடு என்பதால் பருத்தி வீரன்,ராம்,ஆதிபகவன்,யோகி என்று இந்துக்கள பெயரில் படம் எடுத்தார்.அதில் எப்படி தவறு இருக்க முடியாதோ அதே போல்தான் ஆப்கனில் நடக்கும் கதையில்  இசுலாமியரை காட்டாமல் ,அங்கு தினமும் நடக்க

படவரிசை பத்து

படம்
  இலங்கையில் விஸ்வரூபம். ----------------------------------------- இலங்கையில் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு மிக விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று இலங்கை திரைப்பட தணிக்கைச் சபை தெரிவித்துள்ளது. எந்தவொரு சமூகத்துக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய கருத்துக்கள் அந்தப் படத்தில் இல்லை என்று தாங்கள் கருதுவதாகவும் இலங்கை தணிக்கைச் சபையின் தலைவர் காமினி சுமனசேகர தெரிவித்துள்ளார். "தமிழ் நாட்டில் தடை விதிக்கப்பட்டு விஸ்வரூபம் தொடர்பாக   நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததனாலும் இலங்கையில் உள்ள சில முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததாலும் முதலில் படத்தை வெளியிடாமல் நிறுத்தி வைத்ததாகவும் .இப்போது படத்தை பார்த்து பாதிப்பான கருத்துக்கள் இல்லை என்று உணரப்பட்டதால் விஸ்வரூபம் படத்தை வெளியிட அனுமதி வழங்கியுள்ளதாகவும் " காமினி சுமனசேகர தெரிவித்துள்ளா ர். ----------------------------------------------------------------------------------------------------------------------------------- ;  சில உயிர்கள் -----------------------

தாத்தா தொலை பேசி

படம்
இன்று அங்கிங்கில்லாமல் எங்கும் இருக்கும்,எல்லோர் கையிலும் இருக்கும் அலைபேசியின் தாத்தா தொலை பேசி இன்றுதான் அதாவது இதே தேதியில்தான் 1882 இல் சென்னை மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது 131 ஆண்டுகளாகி விட்டது. அதன் வளர்ச்சி இன்று "விஸ்வரூபத்"தில் இருக்கிறது.தனியாக ஒரு இடத்தில் பொறுத்தி பேச ஒரு குழாய் கேட்க ஒரு குழாய் என்று இருந்து பின்னர் மேசையில் ஒரு இடத்தை அடைத்து வெறுமனே எடுத்து காதில்வைத்து தொலைபேசி அலுவலகத்தில் இருந்து ஹலோ  சொன்னபிறகு வேண்டிய எண்ணை அல்லது பெயரை சொல்லி இணைப்பு கேட்டு பேசியது போய் ,நாமே எண்ணை சுழற்றி உள்ளூர்களிலும் வெளியீர்களுக்கு டிரங்க்காலும் போட்டு பேசியதும் போய் இன்று எல்லாரும் சட்டைப்பையில் வைக்கும் அளவிற்கு வாமன த்தில் இருந்து" விஸ்வரூபம் "[விஸ்வரூபம் என்று எழுத தடை கிடையாது அல்லவா?]எடுத்துள்ள தொலை பேசியின் ஆரம்ப கால கதையை  கொஞ்சம் பார்ப்போம். கிரகாம்பெல்  தொலைபேசி என்றதும் நம் நினைவில் வரும் பெயர் அலெக்சாண்டர் கிரகாம்பெல். இவரது தந்தை பிறவியிலேயே காது கேட்கும் திறனும் வாய் பேசவும் இயலாதவர். எனினும், உதட்டின் அசைவுக