இடுகைகள்

மே, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"தில்"லான மோகனாம்பாள்?

படம்
வேண்டிய  எளிய வழிமுறைகள் பல சிறு தொழிலதிபர்கள் செய்யும் முக்கியமான தவறு என்னவென்றால், தங்களது வரவு செலவையும் தொழிலின் வரவு செலவையும் பின்னிப் பிணைந்து குழப்புவதுதான். உங்களின் வரவு செலவுக்கென்று தனியாக ஒரு வங்கிக் கணக்கையும், பணப்பெட்டியையும் வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் தொழிலின் வரவு செலவுக்கும் தனியாக வங்கி கணக்கையும், பணப்பெட்டியையும் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் புரொப ரைட்டர் முறையில் தொழில் செய்யும் பட்சத்தில் உங்களுக் கும் தொழிலுக்கும் சேர்ந்து ஒரே வரிதாக்கல்தான். இருந்த போதிலும் உங்கள் தொழில் கணக் கில் இருந்து உங்கள் வங்கி கணக்கிற்கு, சொந்த செலவிற் காக மாத மாதம் மாற்றிக் கொள்ளுங்கள். இத்தொகை தொழில் ஆரம்பித்த காலத்தில் குறைவாகவும், தொழில் வளர வளர அதிகமாகவும் இருக்கும். இப்பணத்தை உங்களின் குடும்பச் செலவுகளான பள்ளிக் கட்டணம், மளிகை, காய்கறிகள், மருத்துவம், துணிமணிகள் போன்ற செலவுகளுக்காக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் தொழில் நல்ல லாபத்தில் நடந்து வரும் பட்சத்தில், உங்கள் தொழில் சம்பந்தப்பட்ட செலவுகளான வாகனம், பிரயாணம், தொலை பேசிகள் மற்றும் பிற தொழில் சார்ந்த செலவுகளை தொழ

அனுப்பிய இ -மெயிலை திரும்ப பெறுவது எப்படி?

படம்
நீங்கள் தவறாக sent பண்ணிய இ-மெயிலை  unsent பண்ண முடியும் நீங்கள் தவறாகவோ அல்லது நபர் மாற்றியோ ஒரு மெயிலை  அனுப்பி விட்டால் அந்த மெயிலை திரும்ப பெற முடியும். முதலில் உங்கள் ... மின்னஞ்சல் கணக்கிற்குள் நுழைந்து கொள்ளுங்கள். இப்போது Settings என்பதன் மீது கிளிக் செய்யுங்கள். இப்போது Laps – இல் click செய்யுங்கள் இப்போது “Undo Send” என்ற பகுதிக்கு வ ரவும்.  அதில் Undo வசதியை Enable செய்யவும் பின்னர் Save Changes என்ற பட்டனை அழுத்துங்கள். இப்போது நீங்கள் ஒருவருக்கு இ-மெயில் அனுப்பிய பிறகு பின்வரும் image தோன்றும் அதில் நீங்கள் Undo என்ற optionயை தேர்வு செய்யவும். இந்த image சில நொடிகள் மட்டும் display ஆகும். இந்த image தோன்றும் நேரத்தை 30 வினாடிகள் வரை அதிகப்படுத்த Settings என்பதன் மீது கிளிக் செய்து General என்ற option யை தேர்வு செய்து அதில் Enable Undo Sentல் 30 வினாடிகள் வரை set செய்து Save Changesயை click செய்யவும். இப்போது நீங்கள் ஒருவருக்கு இ மெயில் அனுப்பிய பிறகு Your message has been sent. Undo View Message என்ற image தோன்றும் அதில் நீங்கள் Undo என்ற optionயை தேர்வு செய்வதன் மூல

அலை அல்ல " வலை."

படம்
“பாய்ஸ் உங்கள் எல்லோரிடம் புல்லட் புரூப் ஜாக்கெட் இருக்கிறதா? புல்லட்புரூப் ஜாக்கெட் இல்லாத வீரர்கள் தூதரகத்துக்குள் செல்லுங்கள். புல்லட்புரூப் ஜாக்கெட் அணிந்து இருக்கும் 6 இந்திய வீரர்களும் வெளியில் இருந்து சுடும் தீவிர வாதிகளை வேட்டையாடுங்கள்.  இதற்காக நீங்கள் ஆப்கானிஸ்தான் போலீஸ் உத்தரவுக்காகவோ அல்லது நேட்டோ அமெரிக்க படை உத்தரவுக்காகவோ காத்திருக்க வேண்டாம். தீவிர வாதிகளை வேட்டையாடி முடித்து விட்டு இரவு விருந்துக்கு என்னுடன் வாருங்கள்”இப்படி ஆவேசமாகப் பேசி அயல்நாட்டில் இருந்த இந்திய ராணுவவீரர்களுக்கு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி உத்வேகம் அளித்ததாக செய்திவெளியிட்டுள்ளது மாலைமலர் ஏடு (28. 5. 14;பக். 7) ஆப்கானிஸ்தானின் ஹிராத் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல் நடவடிக்கையின் போது நரேந்திர மோடி வீடியோ கான்ஃபரசிங்கில் பேசினார் என்பதும் தீவிரவாதிகளை வேட்டையாடிவிட்டு விருந்துக்கு வாருங்கள் என்று அழைத்ததும் உண்மையில் நடந்திருக்க முடியுமா என்று சிந்தனையைச் செலுத்தாதபடிக்கு உணர்ச்சிக் கொந்தளிப்போடு செய்தி எழுதப்பட்டுள்ளது. அது மட்டுமல்லஅந்த

நரேந்திர மோடி & அமைச்சர்கள் .

படம்
மத்திய பாஜக கூட்டணி அரசின் அமைச்சர்கள் இலாகா விபரங்கள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. . பிரதமராக  நரேந்திர  மோடி பொறுப்பேற்றுக் கொண்டார். மற்ற அமைச்சர்கள் துறைவாரி  விபரம்: கேபினட் அமைச்சர்கள்1.ராஜ்நாத் சிங்- உள்துறை 2.அருண் ஜெட்லி- நிதி, பாதுகாப்பு மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை 3.சுஷ்மா ஸ்வராஜ்- வெளியுறவு 4.வெங்கய்யா நாயுடு- நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி, வறுமை ஒழிப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை 5.கோபிநாத் முண்டே- பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகங்கள் 6.ராம் விலாஸ் பஸ்வான்- நுகர்வோர் விவகாரத்துறை மற்றும் உணவு, வழங்கல் துறை 7.நிதின் கட்கரி- போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை 8.மேனகா காந்தி- பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத் துறை 9.கல்ராஜ் மிஸ்ரா- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை 10.நஜ்மா ஹெப்துல்லா- சிறுபான்மை விவகாரத்துறை 11.ஆனந்த் குமார்- ரசாயனம் மற்றும் உரத்துறை 12.ரவிசங்கர் பிரசாத்- தொலைதொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டம், நீதித் துறை 13.ஆனந்த கீதே- கனரக தொழில்துறை மற்றும் பொதுத் துறை 14.உமா

"எலுமிச்சை" - மருத்துவ பயன்கள்

படம்
எலுமிச்சம் பழமானது மங்களகரமான பழம் மட்டுமல்லாமல் உடலுக்கும் சத்துக்களை தருகிறது. இதோ எலுமிச்சை தரும் மருத்துவ பயன்கள்: * கோடை வெயிலின் தாக்கத்தால் அடிக்கடி தாகம் ஏற்படும். சிலருக்கு எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் தாகம் குறையாமல் இருக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து இரண்டு கப் நீரில் சர்க்கரை சேர்த்து பருகினால் தாகம் தணியும். * சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்து அருந்தலாம். * எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறெடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் பலப்படும். * ஒரு குவளை சூடான காபி அல்லது தேநீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, அரைமூடியை பிழிந்து சாறு கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும். காலை, மாலை என இருவேளையும் அருந்த வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு அருந்தி வந்தால் தலைவலி நீங்கும். * வெயில் காலம் என்பதால் நீர்க்கடுப்பு பிரச்சினை சிலருக்கு அவதியை ஏற்படுத்தும். இந்நிலை நீங்க எலுமிச்சம் பழச்சாறுடன் சிறிது உப்பு கலந்து ஒருவாரம் அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும். * எலுமிச்சம்

மூட்டுவலிக்கு சில ஆலோசனைகள்...

படம்
அனேகமாக உலகில் அதிகமாக வயதானோர் பா திக்கப்பட்டுள்ள நோயாக மூட்டு வலிதான் இருக்கும். வயது ஏற,ஏற கால்,கை இணைப்புகளில் உள்ள எண்ணைப்பசை குறைவாகி விடுவதாலேயே இவ்வலிகள் உண்டாகிறது. முன்பை விட இப்போது அதிகம் பேர்களை மூட்டு வலி பாதிக்க காரணம்.நாம் எண்ணைக்குளியலை மறந்ததும் ஒன்று. முன்பு சனி,ஞாயிறுகளில் உடல் முழுக்க எண்ணை பூசிக்கொண்டு குளிக்க  தயாராக இருப்பவர்களை அதிகம் பார்க்கலாம்.ஆனால் இன்று தலையில் கூட எண்ணைப்பசையுடன் இருப்பவர்களை பார்க்க இயலவில்லை. இது உடலிலுள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் சிறு குழப்பத்தின் காரணமாக, மூட்டுத்திசுக்களை நோய்க்கிருமிகளாக நினைத்து, நம் உடலிலிருந்தே சில ரசாயனங்களை உண்டாக்கி, மூட்டுத்திசுக்களைப் பாதிக்கிறது. 30 முதல் 60 வயதுக்காரர்களை, குறிப்பாக பெண்களை அதிகம் பாதிக்கிற இந்த நோயின் அறிகுறிகள் எல்லோருக்கும் பொதுவாக இருப்பதில்லை. உடல் முழுவதும் வலி, குறிப்பாக மூட்டுகளில் அதிக வலி, சோர்வு, மூட்டு வீக்கம், கை, கால்களில் விரைப்புத் தன்மை, காலையில் எழுந்ததும் கால்களில் விரைப்பு, ஓய்வுக்குப் பிறகும் கை, கால்களில் விரைப்பு நீடிப்பதும், சோர்வு தொடர்வதும் ஆரம

மின்தடை நீங்கும் ?

படம்
தூத்துக்குடியில்  புதிய அனல் மின் நிலையத்தில் பணிகள் முடியும் தறுவாயில் இருப்பதால், விரைவில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்க உள்ளது.மின்வெட்டு குறையும் நிலையம் வந்துள்ளது. ஏற்கனவே தூத்துக்குடியில் அனல் மின் நிலையம் துறைமுகத்துக்கு செல்லும் வழியில் செயல்பட்டு வருகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் தினமும் ஏறத்தாழ 1050 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், தூத்துக்குடியில் புதிதாக அனல் மின் நிலையங்கள் அமைக்க சென்ற திமுக ஆட்சிகாலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு மத்திய அரசு அனுமதியளித்ததன்படி, இப்போது உள்ள அனல் மின் நிலையத்துக்கு அருகிலேயே புதிய அனல் மின் நிலையம் அமைக்கும் பணி கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கியது. மத்திய அரசின் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துடன் (என்எல்சி), தமிழக மின்வாரியம் இணைந்து தலா 500 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அலகுகள் மூலம் 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதற்கான பங்கு முதலீட்டில் என்.எல்.சி. நிறுவனம் 8

அரசு ஊழியர்களும் -அதிமுகவும்

படம்
தமிழ்த்திரை உலகப் பின்னணிப் பாடகர்களில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர், டி.எம்.சவுந்தரராஜன். எம்.ஜி.ஆருக்கும், சிவாஜி கணேசனுக்கும் அவர்கள் குரலின் சாயலில் அற்புதமாக பாடி இவர் சாதனை படைத்தார்.   'டி.எம்.எஸ்' என்று அன்புடன் அழைக்கப்படும் டி.எம்.சவுந்தரராஜனின் சொந்த ஊர் மதுரை. தந்தை மீனாட்சி அய்யங்கார். தாயார் வெங்கடம்மாள். சவுந்தர்ராஜனுக்கு சிறு வயது முதலே பாடுவதிலும், நடிப்பதிலும் அதிக ஆர்வம் இருந்தது.   சினிமாவில் எப்படியாவது நடித்து பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வாய்ப்பு கேட்டு, பல படக்கம்பெனிகளுக்குச் சென்றார். அவருடைய விடா முயற்சியால் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. 1950-ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் படத்தில் 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்ற பாடலைப் பாடி திரை இசைப்பாடகராக அறிமுகமான டி.எம். சவுந்தரராஜன் தனது கம்பீர குரலின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தார். 1951-ம் ஆண்டு ராயல் டாக்கீஸ் டிஸ்டிரிபியூட்டர்ஸ் ‘சுதர்சன்' என்ற படத்தை எடுத்தனர். பி.யு.சின்னப்பா, கண்ணாம்பா நடித்த இப்படத்தில் பி.பி.ரங்காச்சாரி சாமியாராக நடித்தார். அவருக்

ஐ ம்பது ஆண்டு அடிப்படை மொழி?

படம்
 கணினி  பயன்படுத்த வேண்டும் என்றால், ஓரளவிற்கு, சிறிய அளவிலாவது அதன் அடிப்படை இயக்கமான புரோகிராமிங் மொழி குறித்துத் தெரிந்திருக்க வேண்டும். கணினி அறிமுகமாகி பரவலாக பயன்படுத்த துங்கினபோது  அனைவரும் அறிந்து பயன்படுத்தக் கூடிய புரோகிராமிங் மொழியாக "பேசிக்' பழக்கத்தில் இருந்தது. மே 1 அன்று இம்மொழி பயன்பாட்டிற்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. . பேசிக் மொழியை உருவாக்கியவர்கள் John G. Kemeny மற்றும் Thomas E. Kurtz ஆகிய இரு பேராசிரியர்கள். . 1964 ஆம் ஆண்டில் மே மாதம் முதல் நாள், இதனை இயக்கிக் காட்டினார்கள். கணிதவியல் ஆசிரியர்களான இந்த இருவரும், புரோகிராமிங் கற்றுக் கொள்வது கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு அடிப்படையானது என உறுதியாக எடுத்துரைத்து, அதற்கென குறியீடுகளை எளிய முறையில் அமைக்க இதனை உருவாக்கினர். இதன் முழு பெயர் "Beginner's AllPurpose Symbolic Instruction Code”. பேசிக் மொழி வரும் முன், குறியீடுகளை, அட்டைகளில் துளையிடுவதன் மூலம் அமைத்து, அவற்றை கம்ப்யூட்டரில் செலுத்தி இயக்கினர். பேசிக் மொழி வந்த பின்னரே, நாம் ஒன்றை கம்ப்யூட்டரில் டைப் செய்து இயக்க,